Friday, May 27, 2016
Sunday, January 31, 2016
மெளனத்தின் எல்லை
பி.கிருஷ்ணமூர்த்தி
அந்த வீட்டில் தனியாக ஊஞ்சலில் சோகத்தின் சிகரமாய் உட்கார்ந்திருந்த சுந்தரம், சுவற்றிலிருந்த பத்து வருஷத்திற்கு முன் எடுத்த தன் கல்யாண போட்டோவை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார். கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் தரையில் விழ எதோ வாழ்க்கையில் முக்கியமான உறவை இழந்து விட்டது போன்ற உணர்ச்சியில் தத்திளித்தார். ஆம்! அன்றுதான் தன் தந்தைக்கு பத்தாம் நாள் காரியமும், அதற்கு அவர் மனைவி பவித்திராவுடன் ஆற்றங்கரைக்கு சென்ற இடத்தில், பவித்திராவை ஆற்றில் முழுக விட்டு, அவளுடைய சாவின் சடங்குகளையும் சேர்த்து முடித்து விட்டு திரும்பிய அவரை தனிமை வாட்டியது. அவரது நினைவலைகள் கடந்த நிகழ்வுகளுக்கு அவரை தள்ளி செல்ல, சிலையாக மாறினார்
பூங்குளம் கிராமத்தில்
முப்பத்திஐந்தை வயதை முடித்து விட்ட சுந்தரத்தின்
வாழ்க்கையில் எந்த வித புயலும் இல்லாமல் அதுவரை அமைதியாக ஓடிக்
கொண்டிருந்தது. அழகான மனைவி பவித்திரா, தந்தை சதாசிவம் இவர்களுடன், வீட்டின் ஒரே பிள்ளையாக, கெளரவமான தாசில்தார் வேலையுடன் வாழ்ந்து வந்தார். அவர்களது ஒரே குறை, திருமணம்
முடிந்து பத்து வருட தாம்பாத்திய வாழ்க்கையில் குழந்தை இல்லாதது ஒன்றுதான் அந்த
குடும்பத்தை மிகவும் வாட்டியது. இதனால்
அவர்கள் இருவரும் ஒருவித தாழ்வு மனபான்மையில் சிக்கி தவத்தனர். இருவரும் ஒருவரை
ஒருவர் குற்ற உணர்ச்சியில் எப்பொழுதும் பார்த்து கொண்டனர். .
பக்கத்து டவுனில்
அடுத்த மாதம் மருத்துவ முகாம் ஒன்று நடக்க போவதாகவும், அதற்கு வரும் லேடி டாக்டர் மிகவும் பெயர்
பெற்றவர் என்றும், அவரை பார்த்து குழந்தை பிறக்காத குறைக்கு
எதாவது மருத்துவ ரீதியில் தீர்வு காண முடியுமா என்று கேட்டு பார்க்கலாம் என்று பக்கத்து தெரு சுபத்திரா
மாமி பவித்திராவிடம் ஒரு நாள் கோவிலில் சொன்னாள். பவித்திரா சுந்தரத்திடம் இதை
பற்றி கேட்க, அவரும் அதற்கு சம்மதம் சொல்ல, பவித்திரா எதோ உடனே குழந்தையை
பெற்று விட்டது போலவே உணர்ச்சி வசப்பட்டாள். சுந்தரம் பவித்திராவின் முகத்தில் என்றும் இல்லா மகிழ்ச்சியை அன்றுதான் கண்டார்.
! தாரமான பிறகு தாயாவதில் பெண்களுக்குதான் எத்தனை பெருமை! சாதாசிவமும் “கடவுள் கண்ணை திறப்பாரும்மா.
கவலைப்படாதே” என்று சொன்ன வார்த்தைகள் பவித்திராவின் செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டே
இருந்தது.
மறுநாள் காலை
காப்பியை எடுத்து கொண்டு சதாசிவம் அறைக்கு வந்த பவித்திராவிற்கு ஓர் அதிர்ச்சி
காத்திருந்தது. எவ்வளவு எழுப்பியும் அவர் எழுந்திருக்காததால் அவள் சுந்தரத்தை
கூப்பிட்டு பார்க்க சொன்னாள். சுந்தரம் பார்ததில் சதாசிவம் இரவு தூக்கத்திலேயே
இறந்துவிட்டது தெரிந்தது. எல்லா உறவினர்களும் இரங்கலுக்கு வீட்டுக்கு வந்து போக, தந்தையின்
இறுதி சடங்குகளை ஆற்றங்கரையில் முடித்து வீடு திரும்பினார் சுந்தரம். வீட்டில்
பவித்திராவை தனியே விடாமல் அக்கம்பக்கத்து மாமிகள், கூட இருந்தது
சுந்தரதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. கூடவே
பத்தாம் நாள் சடங்குகளுக்கு புரோகிதருடனும் பவித்திராவுடனும் கலந்து எல்லா ஏற்பாடுகளும்
செய்து விட்டு, அன்று
காலை எட்டு மணியளவில் ஆற்றங்கரைக்கு போகும் வழியில் புரோகிதரை கூட்டிச்
செல்வதாகவும் முடிவு செய்தார். அதற்காக வேலுவின் வண்டியும் ஏற்பாடும் செய்தார்.
அன்று
சதாசிவம் இறந்து பத்தாம் நாள். காலையில் சீக்கிரமே வேலு தன் இரட்டை மாட்டு
வண்டியுடன் வந்து குரல் கொடுத்தான். சரியாக எட்டு மணிக்கு வீட்டை விட்டு
சுந்தரமும் பவித்திராவும் வண்டியில் ஏற, ஏறு முன் “ஏன்னா! இந்த வண்டி செளகரியமாக இருக்காதே. வேறே வண்டி எதுவும் கிடைக்கவில்லையா” என்றாள் பவித்திரா. “அம்மா! இது புது வண்டிங்க.
ரொம்ப செளகரியமாய் இருக்கும்” என்றான் வேலு. பிறகு ஆத்தங்கரையை நோக்கி வேலுவின் வண்டி வேகமாக பறந்தது. போகிற வழியில், சுந்தரம் வண்டியை நிறுத்தச் சொன்னார். “சாமி! நான் போய் புரோகிதரை கூட்டி
வரட்டுமா?” என்று கேட்ட வேலுவிடம், சுந்தரம்
“வேண்டாம். நான் அவரிடம் மற்ற விஷயங்களும் பேசணும். நானே
போகிறேன்” என்று வண்டியை விட்டு கீழே இறங்கினார்.
மெயின் ரோடிலிருந்து
ஒத்தடி பாதையில் கிட்டதட்ட இரண்டு மைல் தொலைவில் இருந்தது அந்த புரோகிதர் வீடு.
சுந்தரம் நடக்க ஆரம்பித்து அரை மணி நேரத்தில் புரோகிதர் வீட்டை அடைந்தார். அவருடன்
எல்லாவற்றையும் பேசிவிட்டு, புரோகிதர் நேராக ஆத்தங்கரைக்கு வருவதாக
சொன்னதும், சுந்தரம் அங்கிருந்து கிளம்பி வண்டியை
அடைந்தார். ஆத்தங்கரையை அடைய காலை பத்து
மணிக்கு மேல் ஆகிவிட்டது.
ஆத்தங்கரையில்
ஒரு மண்டபத்தின் வாசலில் முதலில் பவித்திராவும் பிறகு சுந்தரம் இறங்க, வேலு வண்டியை ஒட்டி சென்று ஒரு மரத்தின்
கீழ் கட்டி, அவனும்
மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான். அவர்களை தொடர்ந்து புரோகிதரும் அங்கு வர, சுந்தரத்தை ஆற்றில் குளித்து வர சொன்னார். ஆனால் பவித்திரா பிடிவாதமாக முதலில்
குளிக்க முன் வர, சுந்தரமும் அவள் குளித்து வருவதற்குள்
மண்டபத்தில் சில வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார். ஆற்றில் வெள்ளம் இருகரைகளின்
உயரத்திற்கு நல்ல வேகத்துடன் புரண்டோடியது
சடங்குகளுக்கு
வேண்டியதை தயார் செய்துவிட்டு புரோகிதர் சுந்தரத்தை குளித்து வரச் சொன்னார். பவித்திரா
திரும்பி வர காத்திருந்த சுந்தரம், வெகு நேரமாகியும் அவள் வராதது அவருக்கு
கவலையாக இருந்தது. ஆற்றையே பார்த்து கொண்டிருந்த சுந்தரத்தின் பார்வைக்கு அவள்
குளிக்க போன இடத்திலிருந்த அவள் உடல்தான் மேலே மிதந்து வேகமாக வெள்ளத்தில் அடித்து செல்வது தெரிந்தது.
”பவித்திரா! பவித்திரா என்னை விட்டுட்டு போகாதே”
என்று உச்ச ஸ்தாதியில் அலறி, மயக்கமாக
கீழே சாயவும், இதை கேட்ட புரோகிதரும்,
தூரத்திலிருந்த வேலுவும் ஒடி வந்து அவரை தாங்கி பிடித்தனர். வெள்ளத்தில் மிதந்து போகும் பவித்திராவை
பார்த்ததும், வேலு ஆற்றில் குதித்து காப்பாற்ற போனான். குதித்த
சில நிமிடங்களில் அவனும் ஆற்றில் மூழ்கி இன்னொரு பக்கமாக அவனுடைய உடலும்
வெள்ளத்தில் அடித்து சென்றது. பவித்திராவின் உடல் மாத்திரம் ஆற்றில் கொஞ்ச தூரத்திலுள்ள
ஒரு பாறையில் அடித்து நின்றது. அங்கு
சிலர் ஆற்றில் குதித்து பவித்திராவின் உடலை மீட்டனர். வெள்ளத்தின் வேகத்தில்
வேலுவின் உடல் மட்டும் கிடைக்கவே இல்லை. புரோகிதரும் மற்றவர்களும் சுந்தரதிற்கு
ஆறுதல் சொல்லி பவித்திராவுக்கு இறுதி சடங்குகளையும் தந்தைக்கு பத்தாம் நாள்
காரியமும் செய்ய வைத்தனர். மிகுந்த
சோர்வுடன் காணபட்ட சுந்தரம் வண்டியை தானே ஓட்டி கொண்டு வீடு திரும்பும் வழியில், புரோகிதரை அவர் வீட்டிற்கு செல்லும் ஒத்தடி
பாதையின் ஆரம்பத்தில் இறக்கி விட்டார். புரோகிதரும் வண்டியை விட்டு இறங்கிய
சுந்தரத்திற்கு ஆறுதல் சொல்லி விடை பெற்றார். வண்டி நின்ற இடத்தின் கீழே கண்ணாடி
வளையகள் உடைந்து கிடப்பதை பார்த்தவுடன்
சுந்தரம் சிறிது குழம்பி போயிருந்தார். அந்த இடத்தை சுற்றியும்
வண்டிக்குள்ளும் நன்றாக பார்த்தார். அந்த சுற்று புறத்தில் காலடிகளின் தடையங்களும், வண்டிக்குள் கண்ணாடி வளையல்
துண்டுகளும் கிடந்தன. ஒரு மூலையில் தங்க மோதிரமும், தீப்பெட்டி ஒன்றும் இருந்தது. வண்டிக்குள் எதோ
போராட்டம் நடந்த அறிகுறிகள் தெரிந்தன. வேலுவின் பையிலிருந்த தீப்பெட்டியும்
கையிலிருந்த மோதிரமும் எப்படி வண்டிக்குள் வந்தன? இப்படி ஒவ்வொன்றையும்
பார்க்க பார்க்க சுந்தரதின்
சந்தேகத்துக்கு சாட்சியங்களாக அமைந்தன. மேலும் இவை எல்லாம் போராட்டத்தின்
பரிமாணத்தை உணர்த்தின. புரோகிதர் வீடு வரை
சுந்தரத்திடம் நன்றாக பேசிக்கொண்டு வந்த
வேலு, பிறகு மெளனமாக
வந்தது இப்போது சுந்தரத்தின் சந்தேகத்தை பல படுத்தியது. முதலில் வேலுவிடம் பார்த்த தீப்பெட்டியும்
மோதிரமும் வண்டிக்குள் வந்திருப்பது இருவர் கைகலப்புக்கு முக்கிய சாட்சியங்கள். ஆற்றில் பவித்திராவின் உடல் மிதக்கும்போது, சுந்தரம்
அலறி மயக்கமாக சாய்ந்த நிலையில் வேலு ஒடி வந்து “அய்யா! இந்த ‘பாவி’ போய் அம்மாவை காப்பாத்திரேன்” என்று சொன்னது இப்பொழுது அவர் செவிகளில் எதிரொலித்தது. வேலு எதற்காக எப்பொழுது ‘பாவி’ ஆனான்? .குழம்பிய நிலையில் வீட்டை அடைந்தார் சுந்தரம்..
விதியின்
சதியால் இனி அவர் தனிமை நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அவரது
நினைவு அலைகள் மறுபடியும் வண்டியிலிருந்த
கண்ணாடி துண்டுகளின் காட்சியை கண் முன் நிறுத்தின. சுந்தரம் அன்று நடந்ததை எல்லாம்
நினைவு படுத்தி அவர் குழப்பத்திற்கு ஒரு விடை கிடைக்குமா என்று பார்த்தார். .
அவருக்கு ஏற்பட்ட சந்தேகம் அவர் வாழ்க்கையின் அடித்தளத்தையே ஆட்டி வைக்கிற ஒரு
பூகம்பம். இதை யாரிடமும் கலந்து பேச முடியுமா என்ன? . நிச்சயமாக நடந்த போராட்டத்தில் பவித்திரா இருந்தாள் என்பதற்கு வளையல் துண்டுகள் வண்டிக்குள் கிடந்ததில்
சாட்சியமாக இருந்தன. வேலு ஒருவன்தான்
அப்பொழுது வண்டியில் இருந்தான். அப்பொழுது இருவருக்கும் தான் போராட்டம்
நடந்திருக்கிறது. எதற்காக அவர்கள் போராடினார்கள் என்பதை மனதுக்குள் அலசினார். நினைத்து கூட
பார்க்க முடியாத காட்சிகள் அவர் கண் முன் தோன்றின. இதெல்லாம் அங்கு நடந்ததா என்ன? சுந்தரம் துடித்து போனார்.
வீட்டை விட்டு
கிளம்பும் போதே, பவித்திரா, வேலு வண்டிக்கு பதில் வேறு வண்டிக்கு சொல்லியிருக்கலாமே என்பதை மறை
முகமாக சொன்னது ஞாபகத்துகக்கு வந்தது. புரோகிதர் வீட்டிலிருந்து திரும்பியதும்
ஆற்றங்கரைக்கு போகும் வழியில் வண்டியில் எந்த கேள்விக்கும் பவித்திராவின் மெளனம்
பதிலாக வந்ததற்கு காரணம் அப்பொழுது தான் சுந்தரதிற்கு புரிந்தது. மேலும் வண்டியில்
பவித்திரா சுந்தரத்தை விட்டு சற்று
விலகியே அவர் மேல் படாமல் உட்கார்ந்து வந்தாள். அவரை நேருக்கு நேர் பார்ப்பதையும்
தவிர்த்தாள். போராட்டத்தில் பவித்திரா
வேலுவிடம் ஒரு வேளை தோற்று போயிருப்பாளோ? நினைவலைகளில் இந்த எண்ணம்
சுந்தரத்தை மன வலியால் கொடூரமாக தாக்கின..
இருவரின் கைகலப்பில் உடைந்த கண்ணாடி
வளையல்களால் ஏற்பட்ட கை காயங்களை மறைக்க புடவை
தலைப்பால் அவளுடைய கைகளை மறைத்து வந்தாளோ? இப்படி பல
சந்தேகங்கள் சுந்தரத்தை வாட்டியது.. அவள் போராட்டத்தில் தோல்வியோ அல்லது வெற்றியோ
அடைந்திருந்தாலும், தன் மேல் மாற்றான் கை விழுந்ததே அவள் கணவனுக்கு
செய்த மன்னிக்க முடியாத பெரிய துரோகம் என்ற
மன நிலையில் தான் ஆற்றில் குளிப்பதற்கு
அவள் முந்தி கொண்டு சென்றது, ஆழம் பார்க்காமல்
தண்ணீரில் முழுவதும் மூழ்கி அதிலிருந்து மேலே
வருவதற்கு எந்த வித முயற்சியும் எடுக்காதது.
இதெல்லாம் தன்னை நிரந்தரமாக அழித்து கொள்ள
பவித்திரா செய்தது என்று சுந்தரின் உள் மனதின் ஆதங்கம்.
வேலுவின் மரணம்
தியாக எண்ணத்திலா அல்லது குற்ற உண்ர்ச்சியிலா என்பது விவாதத்துக்குரியது. அந்த
போராட்டத்தில் அவன் எண்ணியதை அடைந்தானா அல்லது பவித்திராவின் கடுமையான எதிர்ப்பினால்
தோற்று போனான என்பது இருவருக்கு மட்டும் தெரிந்த விஷயம். உலகத்துக்கு அது வெளிப்படாத ஒன்று. வேலு நிச்சயமாக குற்றம் செய்தவன்.
பவித்திராவை அவன் கெட்ட எண்ணத்தோடு அணுகியதே முதல் குற்றம். அவன் சாவு அவனுக்கு கிடைத்த சரியான தண்டனை.
அவன் ‘பாவி’ என்று ஆற்றில் குதித்து பவத்திராவை காப்பற்ற போனது ஒரு பாவ
மன்னிப்புக்காக இருக்கலாம். அதை
பிராயசித்தம் என்று எப்படி நியாய படுத்த முடியும்? இதுதான் அவர் மனசாட்சியின் வாதம்.
பவித்திரா ஆற்றில்
இறங்கும் வரை நீடித்த மெளனத்தின் உள் நோக்கம் சுந்தரதிற்கு இப்பொழுது புரிய
ஆரம்பித்தது. மன குமுறலில் அவளால் வெளியில் சொல்ல முடியாத ஒரு அருவறப்பான சம்பவத்தில் தான் ஒரு
கதாநாயகியாக இருந்து விட்டதையும், அதனால்
தன் கணவனேயே கண்களிருந்தும் நேர்க்கு நேர் பார்க்க முடியாத ஒரு தற்காலிக குருடியாக விட்டதையும், அந்த கேவலாமான ரகசியத்தை
அவளுடைய பெண்மை தன்மானத்தால்
வெளியே சொல்லாமல் தடுத்ததையும் – இவ்வளவையும் அந்த மெளன மொழியில் பவித்திரா வெளிபடுத்தி அவள்
கெஞ்சியது அவள் களங்கமில்லாதவள் என்று. .
போராட்டத்தில் ஈடுபட்ட இருவரும் இப்பொழுது உயிருடன்
இல்லை. யாரை போய் நிஜத்தை கேட்பது? எது
நடந்திருந்தாலும் தன்மானத்திற்காக பவித்திரா உயிரை விட்டிருக்கிறாள். அதற்கு
காரணமாய் இருந்த வேலுவை விதி, சாவின் மூலம் தண்டித்து விட்டது.
ஆனால் எல்லாம் முடிந்த நிலையில், சுந்தரத்தின் மனசாட்சி மட்டும், ஆற்றில் நடந்த ‘அக்னி பிரவேசத்தில்’ சாவை சந்தித்த பவித்திரா, புடம் போட்ட தங்கமாக வெளியில் வந்தாளா அல்லது களங்கத்தை சுமந்த பெண்ணாக
வந்தாளா என்ற கேள்விக்கு விடை கிடைக்காது அவர்
வாழ்நாள் முழுவதும் முடிவு தெரியாத முடிவை தேடி அலைந்தார். உலகம் இருவரின்
மரணத்தை ஒரு அசம்பாவித விபத்தாக ஏற்றுக் கொண்ட நிலையில், நடந்த
உண்மைகள் உறைந்த போன உண்மைகளாகவே இருக்க சுந்தரம் விரும்பினார்.
Sunday, December 20, 2015
A MIRAGE IN NIAGARA
P. Krishnamoorthy
The
summer on that day was at the peak, and the Niagara Falls was at its best. The
reflection of the sun's rays on the falls was strikingly strong, transforming
it into a silver cascade. The rhythemic thunderous roar of the falls was heard
all over, while the multi colored rainbow at the foot of the falls,
was a scene of nature's serene spleandour. Having been bonded in
the shackles of celibacy for quite long since my adolescence, I felt I was a
total misfit in the thronging crowd of honeymooners there. They were
distinctly different in nationalities, physical features, lingos, etc.
but uniformly happy as they were all away from their mundane routine and
usual abodes. They were in different age groups - the young ones in their
vibrant cheer, the middle aged in an effort to see what they missed so
far, and the ‘senior citizens’ with their nostalgic memories.
Strangely enough, my inner instinct was prophesying that I would be a
beneficiary of an interesting acquaintance on that day. My wishful
interpretation of this premonition was meeting an interesting damsel. As I was
pondering on my strategy to accomplish this into a reality, I could see a
lady's handbag left on a rock near the main falls. I looked around for any
claimant to it; but there was none to claim it. Impelled by another
self-prediction that the handbag would lead me to my ‘dream
damsel’, I picked it up and opened in an effort to identify
the owner. Among the contents, there was an Indian passport, money and a
Broadway Hotel card with the room number on it. On a cursory glance, the
passport revealed the 'single' status of the holder and the photograph in it
evidenced her as a damsel. Coincidentally, her name "Sheila" was my
favourite one too! I thanked the Lord for providing me with the necessary clues
to go about in meeting the new acquaintance.
I did not lose any time in my quest and rushed to the Broadway Hotel. At the
reception, I was given a message that I should call Sheila in her room. I
was astounded at the sudden turn of events.. The puzzle was mainly on how
she knew my name. In fact, I was the one suppose to call her and return the
handbag. Apparently, this might have been a providential arrangement for
a romantic prelude. Perhaps the proverbial saying "marriages are made in
Heaven" was an instant explanation to it. If further developments go well,
I guessed, I would be terminating my terms with the celibacy soon. I called her
through the intercom from the lobby and to my happiness, there was a very sweet
voice that answered my call. "Sheila here!".
.
“I am
Pradeep from the lobby. I got your message through the reception. I believe you
wanted meet me? Since there was a fast flow of words, I ensured that I did
not fumble any of them in my effort to impress her. At that point I felt
that I would be having a tryst with my would be 'life support’.
"Mr. Pradeep, I am coming down to meet you in
the lobby in few minutes. Kindly wait for me"
Her
voice was more of a plea, combined with eagerness to meet me. "I would
certainly be waiting for you.. Please take your time”. I was thrilled to bits
at the very thought that a beauty is going to meet me for the first time in my
life.
As I was preparing myself all out to impress her from my first greeting word, I
saw her coming down in the stairs. I could not take my eyes off from her. She
was incredibly beautiful and placid beyond my imagination. I was reminded of
the historical Helen of Troy; if Niagara would have been a seaport,
her face would have 'launched thousand ships'. In the traditional Indian
hairdo, her round face with proportioned powerful eyes and sharp nose,
was indeed scintillating to the eyes. In the typical Indian
dress of ‘’shalwar kameez’’ she proved that she was not
a victim to the culture conflict. I admired her courage of conviction to retain
her Indian cultural identity even in the western world. In summing up,
she was just a personification of smartness.
"Good
morning!" I initiated the conversation in the best of my voice. After the
reciprocating ritual, she continued "What would you give
me if I return to you something valuable you had left somewhere?" I was
baffled on her offer of returning something to me, when I was suppose to
return to her the handbag.. I could not recollect that I lost
anything. "My reward depends on what you would be returning to me". "Okay.
This was the one you had left in the restaurant this morning". As
she was giving my wallet, she continued "From your hotel card
I found your name and room number “.
How silly it was to expose my carelessness so blatantly to her at our first
meeting when I am suppose to impress her for a long term endearment. What
a shame? Instead of my giving a gift to her, she was demanding a
reward from me. It took me few minutes to get over from this great shock;
but finally I decided to pay her in the same coin. "Till
this minute I did not realise that I lost my wallet. Thanks a million for
restoring it. My reward is ready. It is also very valuable". When
I returned her handbag, I could see her face beamed with surprise. "You
also had left your handbag on the rock near the falls. I picked it up and came
to the hotel to return to you when I got your message to see you. What a
coincidence and similiarity with us. This would be my reward to you".
She thanked me profusely, for, it contained her passport which was more
valuable than anything. Prompted by a sense of rewarding me, she said
"Would you mind joining me for a coffee in the restaurant?". This
spontaneous offer levitated me and I felt it was a reaffirmation of the great
time I was hoping to be with her. This would be a great opportunity for us to
exchange personal details for a better understanding of each other that
would tip the scale in her mind to make a commitment towards me. We
started walking towards the restaurant.
Her demure walking was more captivating in every respect which attracted the
onlookers' admiring eyes as well as spiteful sights. I was certain that
there were both well wishers and ill wishers at my profound privilege of
walking with her in close proximity. After ordering the coffee, we were conversing
on various subjects on this planet – from potatoes to politics,
unrest in Middle East region, earthquake in Japan, Iran’s nuclear issue India’s
phenomenal progress since independence, culture conflicts, Indian traditional
dances, etc.
With my little knowledge and as an ardent admirer of the Indian classical
music and dance, I discussed with her, their impact on the human mind and
body. When she was countering on some points, I could find that she was a
dancer herself before coming to America. "I have been very proud to label my days as a dance artist, as the finest
days of my life" she said.When she discussed the intricacies of the
various forms of Indian classical dance, like the sinuous grace of Manipuri,
the grandeur of Bharata Natyam, the divine intensity of Kathakali, the
seductive Mohiniattam, lively Kuchipudi, I could assess her proficiency in the
highest order, both in knowledge and performance of those arts.
"My fidelity to these great forms of Indian dance was so strong that I
gave my utmost mental concentration and physical exercise. But, even with
my intense practice and performances of these various forms, I never felt I
accomplished the ultimate in them. Still I felt satisfied that I could bring my
body and soul to a natural milieu." In these words, I found
her yearning to finish an incomplete career. With the extensive exchange of
opinions on various subjects including the classical Indian dance, I
started feeling a compatibility between us; I could even say that
there was an agreement on the so called 'personal chemistry' between us. The
constant concentration of her eyes into mine, embarrased me, for,
they were transfixed to a great depth. I could feel a new purpose of life in
her introduction.
"Pradeep! You are very smart and you must be an athlete.You have
maintained your figure just great".With these words, her continued visual
focus towards me guaranteed my wishful thoughts of becoming life pals."Do you take non veg. food?" She was careful in her interrogation as
she thought she was intruding into my personal preferences. “ No way. I
am a strict vegetarian". This instant response from me reflected a gleam
in her face. "Ï hate people who eat meat. Poor birds and animals are
butchered to appease the taste of such people. We still
have not shed our stoneage eating taste”.She must have felt we were on the same
wave length in our food favourites also.
"Unfortunately I could not get any vegetarian food here. Everywhere they
serve only the other type. I manage with my salads". She could understand
my disappointment on this. "I will be preparing some vegetarian food in my
room this evening. I will be delighted if you could join me for dinner at
seven". "I am honoured by your invitation. I deem it as a profound
privilege to join you for the dinner". “Ÿou don’t have to be so
formal” She was too modest. We returned to our rooms after our cordial
and pleasant few hours.
On an analysis of the developments since our meeting in the morning. I
was confident and comfortable at every stage with the pace of events. I could
easily guess a consensus between us on many subjects we had discussed. Hardly
we had a difference on anything. Her interest in me was well expressed
through her eyes; her appreciation of my personality was yet another yardstick
to measure her sincerity in her interest towards me. The parting offer with an
invitation to join her for a diinner was her strategy to avoid a
'open-shut' situation and to continue our understanding each other. She had
cared me so much that I should not be starving for want of something. What more
one could expect to make a final decision? In such a backdrop of
favourable trends, I decided that during our evening rendezvous, I should ask
her interest in becoming a life partner to me. I had all faith in the
providential directive which would evoke a favourable finale. In fact, I was
optimistic that she herself would break the ice on the subject with a straight
'yes' for a life partnership. .
When I looked at my watch, it was only four in the evening and another three
hours to go for the final verdict. I was looking at the Falls through the
window. It was as magnificent as ever with a relentless roar. I started
selecting the dress that I should wear for the evening. My favourite
beige colour T-shirt and blue jeans won the selection, as I always looked
very attractive in them. In short, I was all set
for the deciding rendeavouz. It was just ten minutes for the clock
to strike seven. I decided to go early and wait at her doors so that at sharp
seven, I could press the door bell. This would impress her on my sense of
punctuality and promptness.
It was seven and I pressed her door bell. She immediately opened the
door. Continuing her allegiance to Indian culture, she was dressed in a dark
green saree.. Her facial makeup was more indicative of her meticulous
efforts to appear more smarter than I had seen her earlier in the day.
She greeted me with a good evening and I was ushered to a big couch
there. The colourful presentation and fragrant smell of the
vegetarian dishes assured a delicious treat.. The difussed lighting and
the soft music in the room were in right blend for the evening.
"You are extremely smart in this dress. What you would like to
drink?" she broke our silence with a kudos on my personality.”Just a
coke" was my quick reply. As she was decanting the contents from the coke
bottle to a crystal, there was a spill of the coke on my shirt. She was
profusely apologetic and feeling guilty. She was trying to clean the stain with
a tissue when we had the first physical contact. At that momentary touch, we
peeked each other. I experienced a whole new feeling down my spine and it was
strangely pleasant.
She initiated the conversation on the subject of ‘marriage’ in
life which I thought would be an ideal preface to
propose my offer. She stressed the importance of happy family life
of people for a better and strong society, as the single parent concept or
broken families leave a scar and stigma on them, which, in turn, finally
reflects on the society. She was vehemently arguing on the necessity of mind
tolerance and adaptability for a successful marriage. She was against
aping of the western world in such things when our rich cultural heritage
provided us with moral base. She was totally with me in these
matters, for I believed strongly holding to our cultural convictions.
Interrupting her conversation, she was asking me whether we could further talk
for some more time before retiring for dinner. I could guess
her continued interest to prolong the conversation which obviously was
providing us a forum to exchange our views and understand each other. I
was waiting for her to finish so that I could respond with my support of her
opinion on marriage which would lead me to ask her affirmation on our life
partnership. There was a telephone call which interrupted her elucidation. She picked up the
call and after few minutes, she turned to me and said "Raju would be
coming late. He wanted us to go ahead with the dinner" "Who is Raju?" was my instant interrogation. "Oh! Raju is my husband".
On hearing these words, I was shaken as if there was an earthquake under
my feet, shattering me to pieces. Suddenly I realised that the misleading
element to all the confusion was the entry in her passport as “single” which
prompted me to build an edifice of hope. I wanted to seek a
clarification from her on the disparity. "Your marital status is different as per
passport". “Yes. We got married just a month before and we combined our
honeymoon with his official assignment here. I have to get the passport
amended in my married name”.
Obviously, my obsession for Sheila had blurred my
vision towards reality.. Presumptions prevailed over perceptions.
Delusion was the ultimate name of the game. I consoled myself
that at least the telephone call came to my rescue just in
time, before my initiative to propose her. However much I was trying to
hide my disappointment, my face failed to conceal it. After a
hurried bite of some items of the dinner , I thanked and bid
her farewell.
As I came out and looked outside, the lighted Falls laughed at me and echoed
-- “A mirage in Niagara”. I could feel the shackles of
celibacy embracing me again.
Sunday, May 17, 2015
OTTAPALAM TILE HOUSE
P. Krishnamoorthy
The Calicut express arrived two hours late in Ottapalam station, Kerala. . An elderly woman carrying a bundle as her luggage, boarded my compartment and occupied the seat opposite to me. Her white hair and the wrinkles on her face were helpful to assess her age anywhere between eighty and ninety. The wrinkles were the indicators of a life, lived in adversity and also the signs of sadness. Though her eyes were inwardly drawn, I could see a magnetic power in them. The train resumed its onward journey with a moderate speed; but within few minutes it had to stop as the outer signal had not given the clearance . I was gazing the outside natural scenery. The clear blue sky had patches of white clouds drifting at snail’s pace. The lovely green paddy fields on both sides of the railway line with laid out tall coconut trees on the boundaries was picturesque. Amidst the lush green paddy fields on one side, the sight of a lonely tile house and a mansion at a distance was strikingly serene and an added attraction.
“Why are you so much interested in the lonely
tile house” was the question by the old woman.
“I am surprised as to why no other houses exist here except the mansion and lonely tile house at a distance”. My counter query turned as a reply to her.
“This tile house has a legend – OTTAPALAM
TILE HOUSE - dating back to half a century before when a damsel by
name Vandana with her mother Vasuki
lived in this tile house. A rich man, Kunjan Nambiar with his wife Subadra and
their only son, Anand were the inhabitants of the mansion. Vandana
was a dancer. She dedicated her life wholly to that art. She was well versed in
Kathakali, Koodiyattam, Mohiniyattam, Bharatanatyam and other indigenous performing
arts.
These art forms, in the olden days, were generally performed in
traditional stages attached to the temples, known as Koothambalams..The festival at Chathan Kandar Kavu was very
famous one in Ottappalam. The legend goes that the temple was built by the
local Kanjoor Namboothiri family at a place where a scheduled cast person
called Chathan found a stone bleeding while he was sharpening his knife on it.
The deity of this temple was Durga. The annual festival was Thalapoli .
As it was
customary, once in fortnight the dance recital was performed and the local
people looked for this event in the temple. It was the turn of Vandana’s
performance on that fortnight when the whole Ottapalam was present there. It
was presided by Kunjan Nambiar, the Trustee of the temple. Along with him, Anand,
his son was also in the celebrity seat witnessing Vandana’s Mohiniyattam. Anand was more attracted by the beauty of
Vandana and her performance was indelibly imprinted in his mind. After seeing
her he felt he had moved to a world of fantasy
where he and she alone lived and no sign or scent of anything negative
in any form existed there. There was no day or night for, it was a period of
total delight. He simply adorned her disciplined innocence. He
instantly decided to marry her.
After few days Anand
was able to meet Vandana while she was
returning from shopping, and boldly
expressed his love towards her and also
his wish to get married to her. Vandana
was in confusion with the sudden and spontaneous proposal by Anand. When she reached
home, she wanted to forget the incident but her thoughts of meeting Anand the first reponsive man in her life and his offer was indelibly dwelling on her
mind. Anand was young and
extraordinarily smart and she could not erase his image from her thoughts. She
was well aware that their wedding would not be feasible due to the status
difference – tile tile house and the mansion.
Apart from this, Vandana was an illegitimate child of Vasuki. Vasuki in her
youthful days, while returning from the temple on a rainy day late evening, was
raped by a stranger in a dark street and Vandana was born out of that incident.
Kujan Nair had
negotiated a marriage alliance for Anand with Parvathi daughter of Madhava Chakyar, a
rich landlord from Payyanur. When Anand was informed about the alliance, he
stubbornly rejected the offer and confirmed his intention of marrying only
Vandana as he was in love with her. Anand’s father argued that Vandana was an
illigitimate child of Vasuki who was already an outcast. He vehemently countered that it was not the fault
of Vandana nor her mother, as the whole incident was accidental. As Anand’s father
was drunk at that time and exchange of arguments between the father and son reached
high, he slapped his son on the left
cheek so strongly he fell on a iron
pillar causing head injuries and instant
death. After this incident Anand’s father was mentally disturbed at Anand’s tragic
death caused by his own hand and in a
week’s time he also died. After Anand’s demise, Vandana lost interest in
everything including her dance recitals. She felt as if she had lived with him in real life and
the sight of his mansion, often reminded of
him.
It was the tenth
day ceremony for Anand and the kith and kin were all assembled to participate
in the rituals. The priest, after pereforming the rituals, wanted to know
whether the deceased had a wife and if so, separate ceremonies were to be
performed by woman to make the spouse of the deceased a widow. One of the
relatives confirmed that Anand died single and hence it was not applicable. As
these developments were taking place outside the mansion, Vandana heard the
priest’s version of the ceremonies. She went inside her home and dressed in
pure white as a widow since she was living in her thoughts as Anand’s wife. When
she saw herself in the mirror, she became too emotional as she could not see her as a
widow in contrast with that of colorful dance costumes in which she used to be.
As the local people had already made her
mother as an outcast, she feared that she would also become their next target. She was totally confused that she wanted a way out of her loneliness. A
bottle of sleeping pills lying near the mirror was very handy for her
predicament and instantly consumed all the
pills for a quick end.
Vasuki , on
returning home, saw Vandana lying dead. She got terrified and shouted for help.
The villagers, who came for the ceremonies, on hearing her shouting, rushed towards
the tile house. They were shouting slogans
that the curse of her illicit relationship and illegitimate
child was mainly responsible for all the misfortune. They had accused her for tragedies
that followed like the deaths of Anand, his father and Vandana. They insisted that she had to leave Ottapalam immediately. Having
sensed the imminent danger to her life, Vasuki fled from that place leaving
everything except Vandana’s dancing anklets as memoirs of her daughter.Having
heard Vandana’s death, Anand’s mother, Subadra completed Vandana’s last rites and as a token of appreciation for Vandana’s
sacrifice, continued daily offering of prayers in that house. She also felt that Vandana’s dancing beat and the rhythm
were still heard in that house. With the
passing of time, the villagers believed that Vasuki was also dead later.
What a soul-stirring story! I was spellbound all through her narration. A
soul trying to balance the extremes of life. An example for undaunted faith and
trust in the institution of truth which
disciplined her mental set up to bear the series of tragedies that befell in
her life. Probably only adversity would be able to provide this uncommon
courage and not the affluence that instilled only weakness.
“The death of Vandana at a young age was an uncomprising tragedy. The daily prayers of Anand’s mother Subadra
and the haunting beat and rhythm were surprising” This was my response after
hearing the impressive narration of the old lady. The train stopped at the next
station where one family of five people and an old man with amputated legs, got
into my compartment. While the family got their seats, the old man crawled his
way and sat on the floor near me. The old lady continued after a brief pause. “what
right the Ottapalam people had to make Vasuki flee from the village when the
same people were not able to give security for young Vasuki when she was returning
to home from the temple and still they were not able to find the culprit who raped Vasuki.”
I had to respond to her accusation. “Madam! This was part
of present day daily life wherein
everything had become deceptive. We had to accept these even though they
were unacceptable to us”. She reacted with signs of frustration in her face.
But I continued. “Tell me what was the personal interest you had in Vasuki’s
life that made you to argue so intensely”.
Her face became red on my query, and reacted as if she was holding some
secret. She took a pair of anklets from her baggage and said that they belong
to Vandana. She also revealed a secret that as villagers think, Vasuki did not
die and still alive”. She looked around
and said “I am that Vasuki. The anklets were the only remaining remembrance of
Vandana” As she finished her eyes were shedding tears. In the next station she got down and bid good bye to me. The
train again resumed its journey to its
destination.
Suddenly I felt
somebody was holding my feet. When I turned to see, the old man without legs
was holding my feet. He looked at me through his dirty bi-focals and said “Sir
You should take my confession”. He pleaded
compassionately . “Who am I to take a confession from you?’ I queried
him and continued “you should go to a church or a temple to make a confession”.
With tears in his eyes he said “Sir, I am the sinner. I raped the lady nearly
fifty years ago, who was talking to you now. But I got the punishment for that
sin from God immediately after the incident. A lorry ran over my two legs when crossing
the road after that rape. I could not confess to her when she was with you as I
do not have courage to face her” I could
observe his placid face relieved and relaxed after his ‘confession’ for, after all
he was bearing the cross all these years. He crawled again to get down in the next
station.
After listening to the narration and meeting
the survived actors of the legend, they still lingered in my mind with
all intensity as it happened.
---------
Friday, April 24, 2015
தீராத பசி
பி. கிருஷ்ணமூர்த்தி
பஸ் நிலையத்துக்கு வந்த முருகன் பூங்குளம் செல்லும் வண்டியில் உட்கார்ந்தான். வண்டி முன்னே நகர, நினைவலைகள் முருகனை பின்னோக்கி கடந்த கால நிகழ்வுகளுக்கு கூட்டி சென்றது.
மலை தொடர்களின் அடிவாரத்தில் பரந்த செழிப்பான விளை நிலங்களையும் தென்னந் தோப்புகளையும் வாழை தோட்டங்களையும் கொண்டது அந்த பூங்குளம் கிராமம். அந்த நிலங்களின் சொந்தகார்கள் பக்கத்து டவுனில் இருக்க, விவசாய தொழிலில் ஈடுபட்டு, குடிசைகளில் வாழும் கூலி ஆட்களின் வாழ்க்கையில் வறுமையின் முழுமை அள்ளி தெளித்து இருந்தது. எப்பொழுதும் குடிபோதையில் இருந்த கணவனை இழந்து, அவன் அவளுக்கு விட்டு சென்ற ஒரே பரிசான ஐந்து வயது முருகனுடன் ஒரு குடிசையில் இருந்து கொண்டு, அன்றாட கூலிக்கு கதிர் அறுப்பு போன்ற விவசாய வேலைகளை செய்து வாழ்ந்து வந்தவள் அஞ்சுகம். வேலை கிடைத்த நாட்களில் இரண்டு வேளை உணவும், மற்ற நாட்களில் பட்டினியின் துணையோடு படுத்த இரவுகள் எத்தனையோ! எந்த வேலையும் கிடைக்காத நாட்களில் இரவு வீடு திரும்பிய அஞ்சுகம், குடுசையின் உள்ளே முருகன் சுருண்டு படுத்திருந்த நிலையில் பசியால் வயிற்றை பிடித்து கொண்டு அழுது கொண்டிருந்தான். தன் மகனின் நோய் என்ன என்பதை எளிதாக புரிந்து கொண்ட அஞ்சுகம், உள்ளே சென்று இருந்த பானைகளை திறந்ததில் அவை எல்லாம் காலியாக இருக்க, வேறு வழியில்லாமல் முருகனை தோளில் சுமந்து கொண்டு கொஞ்ச தூரத்தில் உள்ள குடிசை வாசலில் நின்று. “அம்மா! குழந்தை பசியாலே துடிக்கிறது. எதாவது சாப்பிட கொடுங்க அம்மா” என்று கெஞ்சினாள். குடிசை கதவை திறந்து வெளியை வந்த செண்பகம், அஞ்சுகத்தை பார்த்து அரண்டு போனாள். “அஞ்சுகம் என்ன கோலம் இது! வீட்டிலே மிஞ்சிய கஞ்சி கொஞ்சம் இருக்கு. அதை கொண்டுவரேன். உன் பிள்ளைக்கு கொடு. நீ பேசாமெ அவனை பக்கத்து ஊரிலே இருக்குற பள்ளிகூடத்திலே சேர்த்துடு. அங்கே மதிய உணவு நிச்சயமாக தினமும் கிடைக்கும். படிக்கவும் செய்யலாம்.” என்றாள். “எனக்கு யாரையும் அங்கே தெரியாதே” என்று அஞ்சுகம் பதிலளிக்க, தன் கணவன் மாணிக்கம் அந்த பள்ளியில் பியுனாக வேலை பார்பதாகவும் அவன் மூலம் ஏற்பாடு செய்வதாகவும் செண்பகம் சொன்னாள். தன் குடிசைக்கு திரும்பியவுடன் ஒரே மூச்சில் முருகன் அந்த பழைய கஞ்சியை மிச்சமில்லாமல் குடித்து விட்டு படுத்தான். அன்றும் அவளுக்கு கிடைத்தெல்லாம் உள்ளே பானையில் இருந்த கிணற்று நீர்தான். அதை குடித்து விட்டு, செண்பகம் சொன்ன பள்ளி பற்றிய ஏற்பாட்டில், தினமும் ஒரு வேளை உணவாவது கட்டாயமாக தன் மகனுக்கு கிடைக்குமே என்ற ஆறுதலில் நன்றாக தூங்கி விட்டாள். மறு நாள் காலை மாணிக்கம் முருகனை பள்ளிக்கு கூட்டி சென்று தலைமை ஆசிரியரிடம் மன்றாடி அவனை ஆரம்ப வகுப்பில் சேர்த்து விட்டான். அவ்வளவு குழந்தைகளை ஒரே இடத்தில் பார்ததிலும், அவர்களுடன் விளையாடுவதிலும் முருகனுக்கு அளவில்லா மகிழ்ச்சி. மதிய நேரம் சத்தாகவும், அவன் இதுவரை பார்க்காத அதிக அளவிலும் உணவு கிடைத்தவுடன் முருகன் முகத்தில் அப்படியொரு அலாதி சந்தோஷம். இரவு அஞ்சுகம் குடிசைக்கு வந்ததும் முருகன் காத்திருந்து அன்றய பள்ளி அனுபவத்தையும், குறிப்பாக மதிய உணவை விவரிக்கும் பொழுது அதிலிருந்த காரம் இனிப்பு போன்ற சுவைகளை அவன் விவரிக்கும்போது அஞ்சுகம் அதை ரசித்து தன் பசியை மறந்தாள்.
நாட்கள்
விரைவாகவே நகர்ந்தன. ஒரு நாள் அறுவடை வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த
அஞ்சுகம், முருகன் கைகளை தன் பின்னால் கட்டிக் கொண்டு
நிற்பதை கண்டாள். அவன் முகம் வாடியிருப்பதையும் அவள் கவனித்தாள். “முருகா உனக்கு
என்ன ஆயிற்று” என்று கேட்டாள்.. சிறிது மெளனத்திற்கு பிறகு,
தன் வலது உள்ளங்கயை காட்டினான். அதில் பிரம்பால் அடித்த காயம் தெரிந்தது. “என்ன
இது?” என்று ஆதங்கத்துடன் கேட்டாள். “வாத்தியாரு என்னை
பிரம்பாலே அடிச்சாரு” என்று அழுது கொண்டே சொன்னான். “நீ என்ன தப்பு செஞ்சே?”
என்று கேட்டாள். “நான் கணக்கிலே தப்பு பண்ணிட்டேன்” என்று தலையை குனிந்து கொண்டே
அவன் சொன்னாலும், அவன் கண்கள் மட்டும் தன் தாயை பார்த்து
கொண்டு, தனது இடது கையை நீட்டி அவள் கொடுக்கும் தண்டனைக்கு
காத்திருந்தான். அதற்கு மாறாக அஞ்சுகம் அவனை வாரி அணைத்து “அப்போ மதியம் சாப்பாடு
கிடைகல்லையா” என்ற கவலையோடு கேட்டாள். “கணக்கு வகுப்பு மதியத்திற்கு அப்புறம்தான்
இருந்தது” என்ற அவன் பதிலில் அவனுக்கு மதிய உணவு அன்று கிடைத்தில் ஆறுதல்
கொண்டாள். அவனோ அம்மாவின் அரவணைப்பில் அவளிடம் தண்டனை தப்பியது என்று
பெருமூச்சுவிட்டான். “இனிமே நீ என்ன தப்பு செஞ்சாலும் மதியம் முடிஞ்சு செய்.
அப்போதான் உனக்கு தவறாமே சாப்பாடு கிடைக்கும்” என்று புத்திமதி கூறினாள். அஞ்சுகம்
முருகனின் பசியை பற்றி கவலை பட்டாளே தவிர, அவன் செய்த தப்பு, கையிலுருந்த காயம் எல்லாம் அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. வறுமையின்
தாக்கம் அவர்கள் வாழ்வில் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
அறுவடை
காலம் ஆரம்பிக்க அதை சார்ந்த மற்ற வேலைகளும் தொடர்ந்து அஞ்சுகத்திற்கு கிடைக்க, இருவருடைய இரண்டு வேளை உணவு பிரச்சனையும்
ஒரளவிற்கு சமாளிக்கப்பட்டது. கால சக்கரம் சீராக என்றும் சுற்றியதில்லை. மழை
காலத்தின் அறிமுகத்தில் வயல் வேலைகள் முடிய வறுமை மறுபடியும் அவள் வீட்டில் குடி
புகுந்தது. முக்கியமாக பள்ளி விடுமுறை நாட்களில் மதிய உணவு கிடைக்காதபோது வீட்டில்
உணவு பிரச்சனை தலை தூக்கியது. வாரம் முழுவதும் சத்து உணவை சுவைத்துவிட்டு, இறுதி இரண்டு நாட்களில் ஒன்றும் கிடைக்காதது முருகனுக்கு ஏமாற்றத்தை தந்தது.. அந்த ஞாயிற்று கிழமை மதிய நேரமாகியும்
குடிசைக்குள்ளே முருகன் இன்னமும் தூங்கி கொண்டிருந்தான். அஞ்சுகம் மதிய உணவிற்கு என்ன செய்வது என்பதை
யோசித்து கொண்டிருந்தாள். மழை தூரலாக பெய்து கொண்டு இருந்தது. ரோடில் ஒரு வெளியூர்
பஸ் நிற்க, அதிலிருந்து இறங்கிய ஒருவர் பஸ்ஸின் மேலிருந்து இறக்கிய
பெரிய மூட்டையை தன் வீட்டிற்கு கொண்டு செல்ல யாராவது கிடைப்பார்களா என்று
பார்த்துக் கொண்டு இருந்தார். உடனே அஞ்சுகம் அங்கு சென்று “அய்யா! நான் தூக்கி
வர்ரேனுங்க. எதாவது சாப்பாட்டுக்கு போட்டு கொடுங்க” என்று கெஞ்சினாள். “உன்னாலே
முடியாதும்மா. மூட்டை ரொம்ப பளுவானது” என்றதும், “என்னாலே
முடியுங்க” என்று சொல்லி மூட்டையை தன் முதுகில் வைத்து அவருடன் நடக்க
ஆரம்பித்தாள். கிட்டதட்ட அரை மைல் தூரத்தில் இருந்த அவர் வீட்டில் இறக்கிவிட்டு, பக்கத்தில் இருந்த டீ கடையில் சாப்பாட்டை வாங்கி கொண்டு குடிசைக்கு
விரைந்தாள். மூட்டையை தூக்கி வந்ததால் முதுகில் வலியுடன் வாசல் காத்திருந்த
முருகனிடம் சாப்பாட்டு பொட்டலத்தை கொடுத்தாள். சாப்பிட்டு கொண்டே “அம்மா
பள்ளிக்கூட சத்து உணவு மாதிரி இல்லையே. நல்ல சாப்பாடு வாங்கி வரக்கூடாதா” என்று
அவன் அதிகாரமாக கேட்டதில் அவள் நொந்து
போனாள். மூட்டை தூக்கி முதுகு வலியில் சம்பாதித்த பணத்தில் வாங்கி வந்த
சாப்பாட்டின் ருசி, அரசாங்க அன்பளிப்பாக பள்ளி மாணவர்களுக்கு
கொடுக்கும் சத்து உணவின் ருசியின் தரத்தை விட குறைந்திருந்தாலும், தாயின் தியாகத்தால் அது கிடைத்தது என்பதை தன் மகன் புரிந்து
கொள்ளவில்லையே என்ற மனவலியில் அஞ்சுகம் மிகவும் வருந்தினாள். எப்படியோ அந்த வார இறுதி நாட்களை கடத்தி விட்ட
மன நிம்மதியில் பெரு மூச்சுவிட்டாள். ஆனால் மறு வார ஆரம்ப நாளன்று அப்படி ஒரு
அதிர்ச்சி காத்திருக்குமென அவள் என்று எதிர்பார்க்கவே இல்லை.
. பள்ளியிலுருந்து
திரும்பிய முருகன் காத்திருந்து,
அஞ்சுகம் வந்தவுடன் தன் ‘சிலேட்டை’
காண்பித்தான். அதில் அவளை மறு நாள் பள்ளிக்கு
வர சொல்லி எழுதியிருந்தது. மிகுந்த கலவரத்துடன் மறு நாள் காலையிலேயே
முருகனுடன் பள்ளிக்கு சென்றாள். தலைமை
ஆசிரியர் அறையில் கைகட்டி நுழைந்த அஞ்சுகம் “அய்யா! கும்பிடுரேனுங்க. நான்
முருகனோட அம்மா” என்றாள். “உங்க பிள்ளை முருகன் சரியா
படிக்காததாலே இந்த வருஷம் ‘பாஸ்’
ஆகல்லே. அதனாலே நீங்க அவனை வேறு எங்காவது சேர்த்திடுங்க” என்று மிகவும் கண்டிப்பாக
கூறினார். இதை கேட்ட அஞ்சுகத்திற்கு யாரோ சம்மட்டியால் தலையில் அடிப்பது போல் இருந்தது..
அவள் கவலை பட்டதெல்லாம் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பிவிட்டால் முருகனுக்கு மதிய
சத்து உணவு கிடைக்காமல் போய்விடுமே என்ற பயம்தான். அவனுக்கு படிப்பு வேண்டும்
என்று அவள் நினைத்ததே இல்லை. “அய்யா! மறுபடியும் அதே வகுப்பில் எத்தனை வருஷம்
படிச்சாலும்,
எவ்வளவு வயசானாலும் பரவாயில்லை. தயவு செஞ்சு பள்ளிகூடத்தை விட்டு மாத்திரம்
அனுப்பிடாதிங்க. நான் கூலி வேலை செஞ்சு பிழைக்கிறேங்க. ஒரு வேளை கஞ்சியே
கஷ்ட்டப்பட்டு சாப்பிடறோம். இந்த மதிய சத்து உணவினாலே அவனுக்கு ஒரு வேளை
சாப்பாடாவது கிடைக்குதுங்க. சனி ஞாயிறு கிழைமைகளில் கூட பள்ளிக்கூடம் இருந்தா அந்த
நாட்களில் கூட அவனுக்கு அந்த சாப்பாடு கிடைக்குமில்லையா. அப்படி எதாவது ஏற்பாடு
செய்ய முடியும்ங்களா? அவன் இப்படியே பள்ளி உணவை சாப்பிட்டு
வளர்ந்து வயசாச்சுன்னா, எதாவது இரும்பு பட்டறையிலே
வேலைக்கு அனுப்பிச்சிடுவேனுங்க” என்று கெஞ்சி முடிக்கும் போது அவள் கண்கள்
குளமாயின. அவர்களிடம் பசியின் கொடுமையையும் வறுமையின் ஆக்ரமிப்பையும் அப்பொழுது அவரால் உணர முடிந்தது. “நீங்க
சொல்றதெல்லாம் புரியருது. ஆனால் பள்ளிகூட விதிப்படி நாங்கள் தேர்ச்சி பெறாத
மாணவர்களை பள்ளியில் தொடர்ந்து வைத்து கொள்ள முடியாது” என்று வருதத்துடன்
கூறினார். பள்ளியின் நெறி முறைகளின்படி விடுமுறை நாட்களில் மதிய
உணவு மாணவர்களுக்கு கொடுக்க முடியாது என்றும், இன்னும் ஒரு
வாரத்தில் பள்ளிகூடம் கோடை விடுமுறைக்காக இரண்டு மாதம் மூடப்படும் என்றும் திட்ட
வட்டமாக கூறினார். இதை கேட்ட அஞ்சுகம் நொருங்கி போனாள். இதனால் அவன் எதிர்காலத்தை
பற்றி தான் தப்பு கணக்கு போட்டுவிட்டதை எண்ணி எண்ணி துவண்டு போனாள். முருகனின்
எதிர் காலம் இருண்டு தெரிவதை அவள் மன கண்கள் பிரதிபலிக்க, அவள் நெஞ்சு வலியுடன் குடிசையில் மயக்கமாகி
கீழே விழுந்தாள். இதை பார்த்துக் கொண்டிருந்த முருகன் அழுது கொண்டே வேகமாக வெளியே
வந்து அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்து
அவளை அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்த்தான். டாக்டர்கள் பரிசோதனைகளுக்கு பிறகு
அஞ்சுகம் ரத்த அழுத்ததினால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு. உடலில் வலது பக்கம் செயல்
இழந்து அதனால் மயக்கமாக நினைவு இழந்த நிலையில் இருப்பதாகவும் இன்னும் இரண்டு நாட்கள் கழித்து தான் எதுவும் சொல்ல
முடியும் என்று கூறிவிட்டார்கள்.
இதையெல்லாம் அருகில் நின்று கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்த முருகனுக்கு எதிர் காலம் ஒரு சவாலாக மனதில் தெரிந்தது.
அஞ்சுகத்தின்
பக்கத்து படுக்கையில் படுத்திருந்த ஒரு பெண்மணி கடும் காச நோயால் வாய் மூடாமல்
இருமி கொண்டிருந்தாள். மற்ற நோயாளிகளுக்கு அது ஒரு தொந்தரவாக இருந்தாலும்
முருகன் தன் தாய் வாய் திறந்து அப்படி ஒரு முறையாவது இரும மாட்டாளா என்று ஏங்கினான்.
அந்த பெண்மணியை பார்க்க ஒருவர் வந்து “வள்ளியம்மை! எப்படி இருக்கே” என்று
கேட்டார். அவர் கேட்ட தொனியில் வள்ளியம்மை அவர் மனைவி என்பது தெரிந்தது. அழுது கொண்டிருந்த முருகனை பார்த்தவுடன் “ஏன்
தம்பி அழுவுறே! எதாவது சாப்பிட்டையா? கீழே ‘கான்டீனுக்கு’ போய் நீ
எதாவது சாப்பிட்டு,
எங்களுக்கு இரண்டு காப்பியும் வாங்கிட்டு வா” என்று பணத்தை கொடுத்தார். தனக்கு
உதவியதும் அல்லாமல் தன்னை நம்பி ஒரு வேலையை ஒப்படைத்திற்கு நன்றி சொல்லி விட்டு, முருகன் விரைவாக கீழே சென்றான். பொறுப்பு
உணர்ச்சிகளை மனதில் சுமந்து கொண்டு சென்ற
முருகனுக்கு, இந்த தொடக்கம் எதோ அவன்
எதிர்காலத்திற்கு அடிக்கல் போல உணர்ந்தான். சிறிது நேரத்தில் திரும்பிய முருகனை
“தம்பி! எதாவது சாப்பிட்டையா? உன்னோட இருக்க இங்கே யாராவது இருக்காங்களா” என்று அந்த
பெரியவர் கேட்டது மிகவும் அவனுக்கு ஆதராகவும் ஆறுதாலாகவும் இருந்தது.. “இல்லை அய்யா.
என் அம்மாவை தவிர வேறு யாருமில்லை” அவன் குரலில் ஏக்கமும் பயமும் கலந்து இருப்பதை
அவர் உணர்ந்தார். சிறிது யோசனைக்கு பிறகு “தம்பி என் பேரு வேலுபிள்ளை. உனக்கு
சம்மதம்னா இன்னைக்கு எங்களோட எங்க ஊருக்கு வந்திடு. வள்ளியம்மைக்கு உதவியாய்
இருக்கணும். உனக்கு தங்க வசதியும் மூணு வேளையும் சாப்பாடும் போடறேன். இங்கே உன்
அம்மாவை ஆஸ்பத்திரியில் பத்திரமாக பார்த்துபாங்க. அம்மாவுக்கு மயக்கம்
தெளிஞ்சவுடன் கூப்பிட்டு சொல்லுவாங்க. அப்போ நீ வந்து பார்கலாம்” என்றார் அந்த
பெரியவர். “சம்பளம் எதாவது கொடுப்பீங்களா?” என்று
தயக்கத்துடன் கேட்டான் முருகன்.. “கொடுக்கிறேன்” என்று அவர் சொன்னவுடன், “:அதை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சுடுங்க. அம்மாவுடய மருத்துவ செலவுக்கு
எடுத்துபாங்க.” என்று அவன் சொன்னது அவர் மனதை மிகவும் நெகிழ வைத்தது. .”அதை பற்றி
கவலைப்படாதே. உன் அம்மாவின் சிகச்சை செலவை நான் முழுவதும் பார்த்துக்கிறேன்”
என்றவுடன் முருகன் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்து தன் சம்மதத்தை உடனே சொன்னான். அன்று மாலை
வள்ளியம்மையுடன் முருகனையும் கூப்பிட்டு கொண்டு பெரியவர் புறப்பட்டார். முருகன், கண்கள் நிறைய கண்ணீருடன் பிரிய முடியாமல் தன் தாயின் கால்களில் விழுந்து
கும்பிட்டு,
அவர்களுடன் புறப்பிட்டான். முருகன் தன் எதிர்காலத்தை நிர்ணயக்கும்
பயணத்தின் முதல் படியில் அடி எடித்து வைத்தான். வகுப்பில் படிக்காத பாடத்தை, காலம் முருகனுக்கு வாழ்க்கையில் பொருப்பு என்பதின் மூலம் கட்டாய
பாடமாக்கியது.
வாழ்க்கையின் முதல்
கார் சவாரியை அனுபவத்த முருகனுக்கு
புதுமண்ணின் வாசம் பிகவும் பிடித்திருந்தது. வீட்டின் வாசலில் கார்
நின்றவுடன், அந்த வீட்டை
அண்ணாந்து பார்த்தான். மண் குடிசையிலுருந்து மாளிகை பிரவேசத்தில் முருகன்
பரவசமானான். கார் நின்றதும் வீட்டிலிருந்து வந்த ஒரு பெண்மணி வள்ளியம்மையை கை
தாங்கலாக உள்ளே கூட்டிச் சென்றாள். முருகன் தனக்கு கிடைத்த புது வாழ்வின் திருப்பு
முனையை மிகவும் வரவேற்றான், அவனுக்கு கிடைத்த மூன்று வேளை
சத்தான வாய்க்கு ருசியான உணவும், தனக்கு பிடிக்காத படிப்பை
தொடரவேண்டிய நிர்பந்தம் இல்லா நிலையும், அவனுக்கென்று ஒரு
தனி அறையும் அவனுக்கு கிடைத்த சலுகைகள். ஆனால் மறைமுகமாக
அந்த புது வாழ்விற்கு காரணமான அவன் தாயின் உடல் நிலையை பற்றி யோசித்தான். ஒரு வேளை
தன் தாய்க்கு உடல் தேறி அவள் வீட்டிற்கு அனுப்பபட்டு அவன் மறுபடியும் குடிசைக்கு
போக நேரிட்டால்.......இந்த எண்ணத்தில் அவன்
சுயநலம் முன் வந்து தன் தாய்க்கு இன்னும்
கொஞ்ச காலம் உடல் நிலை குணமாக வேண்டாம் என்று கூட நினைத்தது. ஆனால் அவன் மனச்சாட்சி,
வள்ளியம்மைக்கு அவன் உதவி செய்யும் பொழுதெல்லாம் தன் தாய்க்கு சேவை செய்யும்
உணர்வாகவே நினைத்தது.
வள்ளியம்மைக்கு
மருத்துவ ஆணப்படி மருந்துகளும்,
உணவும் வேளை தவறாமல் முருகன் கொடுத்து வந்தான். ஆத்மார்த்தமாக அவன் செய்த
உதவிகளினால் வள்ளியம்மைக்கு அவனிடம் நெருங்கிய பரிவு உண்டாகி தன் குடும்பத்தில்
ஒரு உறவாக உணர்ந்தாள். மேலும் அவள் வழிபட்ட முருகன் கடவுள் அந்த முருகனின் வடிவில்
அவளுடன் இருப்பதாகவும் நினைத்தாள். முருகனின் வருகைக்கு பிறகு வேலுபிள்ளைக்கு
வள்ளியம்மையின் பொருப்பு மிகவும் குறைந்தது..
தன் இரும்பு பட்டறையில் அதிக கவனம் செலுத்தினார். மாலையில் வீடு
திரும்பியதும், போன் மூலம் தெரிந்த அவன் தாயின் உடல் நிலை
இன்னமும் அப்படியே இருப்பதை முருகனிடம் சொல்லுவார். அதை கேட்டு முருகன் சிறிது
கலங்கினாலும், அவன் புது வாழ்க்கையை நினைத்து ஆறுதலடைந்தான்.
கால சக்கர
ஒட்டத்தில் நாட்கள் வேகமாக நகர்ந்தன. அன்று காலை முருகன் ஒரு கரும் பூனனையின்
உருவத்தில் கண் விழித்தான். இப்படி கண் விழிப்பது, எதோ ஒரு கெட்ட செய்தியின் வரவை கொண்டு வரும் என்று அவன் அம்மா சொல்ல
கேட்டிருக்கிறான். அநேகமாக அவன் தாயின் மரண செய்தியை எந்த நேரத்திலும்
மனசஞ்லத்துடன் எதிர்பார்த்தான். அது நடந்து விடுமோ என்று எண்ணி, வாசலில் இருந்த வேலுபிள்ளையிடம் அதை சொல்ல, அவர் “தம்பி! அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது.
மனசை போட்டு குழப்பிக்காதே” என்று கூறிவிட்டார். அவர் கொடுத்த பதிலில் அவன் மனம்
தெளிவானதும் வீட்டின் உள்ளே வந்த
முருகனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வள்ளியம்மை திடீரென்று தொடர்ந்து
வாய்மூடாமல் வந்த இருமலின் முடிவில் ரத்த வாந்தி எடுத்தாள். இதை பார்த்த முருகன், வேலுபிள்ளையை கூப்பிட அவரும் உள்ளே ஒடி வந்து வள்ளியம்மையை தாங்கி
பிடித்தார். அப்பொழுது வள்ளியம்மை பலவீன குரலில் பேசிய வார்த்தைகள் முருகனை சிலை
ஆக்கியது. அவன் கைகளை பிடித்து
வேலுபிள்ளையை பார்த்து தளதளத்த
குரலில் “ஏங்க! என் கடைசி ஆசையை தீர்த்து வைப்பீங்களா?” என
கேட்டாள்.. கண்கள் நிறைய கண்ணீருடன் வேலுபிள்ளை “அப்படியெல்லாம் பேசாதே. உனக்கு
ஒண்ணும் ஆகாது” என்று தேற்றி “முருகா! டாக்டருக்கு போன் போட்டு உடனே வரச்சொல்” என்றார்.
“நான் பிழைக்கமாட்டேங்க. நமக்கு ஆண்டவன் குழந்தை பாக்கியம் கொடுக்கல்லை. அதனாலே
முருகனை நம்ம பிள்ளையா எடுத்துக்கோங்க” என
சொல்லும்போது வேலுபிள்ளை அதை மறுக்க
முடியவில்லை. இதை சொல்லிவிட்டு வள்ளியம்மையின் உயிர் பிரிந்தது. இந்த எதிர்பாரத அதிர்ஷ்ட்ட திருப்புமுனையில்
முருகன் மகிழ்ச்சியின் சிகரத்தில் இருந்தாலும், இதனோடு
இணைந்து வரும் துரதிஷ்ட்ட நிலையை பற்றி அவன் உணராமல் இல்லை. வேலுபிள்ளையின்
வாரிசாக அவன் மாறிவிட்டால் அஞ்சுகத்தின் ஒரே சொத்தான அவனை,
அவள் மயக்க நிலையில் அவளுக்கு தெரியாமல் எடுத்து கொள்வதை எப்படி நியாயபடுத்துவது.
பிராயசியத்தமாக அம்மாவின் உடல் நிலை பூர்ண குணமானதும், அவளையும்
தன்னோடு வைத்து கொள்ளலாம் என்று
சமாதானமானான். எல்லா இறுதி சடங்குகளும் நடந்து முடிந்த பின்னர் வேலுபிள்ளை முருகனை
மகனாக எல்லோருக்கும் அறிமுகம் செய்து, சட்ட ரீதியாகவும் அதற்கு ஆவன செய்தார். அன்றிலிருந்து அவனும்
அவருடன் பட்டறைக்கு சென்று பொருப்புகளை ஏற்றுகொண்டான்.
இந்த வசந்த விடியலை
தொடர்ந்து முருகனுக்கு மற்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருந்தது.
அஞ்சுகத்தின் மருத்துவ மனையிலிருந்து தொலைபேசி மூலம் அஞ்சுகத்தின் உடல்நிலையில்
மாற்றமுள்ளதாகவும் அவளது கை கால்களில் சிறிது அசைவு இருப்பதாகவும் அது நல்ல முன்னேற்றம்
என்றும், கண்கள் மாத்திரம் இன்னமும் திறக்கவில்லை என்று வேலுபிள்ளையிடம்
தெரிவித்தார்கள். அதை உடனே முருகனிடம் சொல்ல அவன் மகிழ்ச்சியில் துள்ளி
குதித்தான். “அய்யா! நான் ஒரு தடவை ஊருக்கு போய் அம்மாவை பார்த்து விட்டு
வருகிறேன். நீங்க என்னை மகனாக எடுத்துகிட்டதை அம்மாவிடம் சொல்லணும்” என்று வேலுபிள்ளையிடம் கேட்ட பொழுது, அவருடய முகத்தில் வாட்டம் தெரிந்தது. முருகன் அவன் தாயை மயக்கம் தெளிந்து
பார்க்கும் பொழுது அவன் இப்பொழுது அவள் மகன் இல்லை என்றும் அய்யாவின் தத்து
புத்திரன் என்று தெரிந்தால், அவள் அந்த அதிர்ச்சியில்
மறுபடியும் மயக்கமாகிவிட்டால்... இப்படி வேலுபிள்ளை நினைத்ததில் நியாயம் இருந்தது.
அதுவும் அவள் சுயநினைவு இல்லாமல் இருந்த பொழுது தான் முருகனை மகனாக்கி கொண்டதை
எண்ணி மிகவும் வருந்தினார்.. முடிவில் முழுமனதில்லாமல் அவன் ஊருக்கு போகும்
வேண்டுகோளுக்கு தலை அசைத்தார்.
மறு நாள் காலை
புறப்பட தயாரான முருகனுக்கு, வீட்டு
டெலிபோன் மணி அடிக்க அதை வேலுபிள்ளை எடுத்து பேசினார். அஞ்சுகம் அன்று காலை இறந்து
போன செய்தியை அப்பொழுது டாக்டர் கூற, அதை கேட்டு வேலுபிள்ளை
இடிந்து போனார். தழுதழுத்த குரலில் ““முருகா! இன்னைக்கு காலையிலே உன்னோட அம்மா இறந்து
போயிட்டாங்கன்னு ஊரிலே இருந்து ‘போன்’ பண்ணினாங்க. இந்த பணத்தை எடுத்து கிட்டு. உடனே ஊருக்கு போ.” என்று முருகனிடம் பணம்
கொடுக்கும்போது அவர் கண்கள் கலங்கின. இதை கேட்டு நிலைகுலைந்து நின்ற முருகனை, “இன்னும் ஏன் நிக்கிறே! சீக்கிரம் போப்பா” என்ற
அவர் குரல் அவனை விரட்டியது. ஒரு வகையில் வேலுபிள்ளையின் இக்கட்டான நிலையை அஞ்சுகத்தின் மறைவு முடித்து
வைத்தது.
“எங்கே சார் போகணும்” என்ற கண்டக்டரின் குரல் அவனை நிகழ்கால நினைவிற்கு கொண்டு
வந்தது. “பூங்குளத்திற்கு ஒரு ‘டிக்கெட்’ கொடுங்க” என்று
பணத்தை கொடுத்தான். சில மணி நேரம் கழித்து பஸ் வழியில் ஒரு ஊரில் நின்றது. மற்ற
பிராயணிகளுடன் முருகனும் இறங்கி, அங்கிருந்த ஒரு ஹோட்டலில் காப்பி சாப்பிட்டு
கொண்டிருந்தான். அப்பொழுது அங்கிருந்த
டி.வி.யில் பிரசித்தமான பாடலாசிரியர்
புலமைபித்தனின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.
அதில் மரணத்தை பற்றியும் வாழ்க்கையை பற்றியும் அவர் விளக்கி கொண்டிருந்தார். “தாலாட்டுக்கும் ஒப்பாரிக்கும் இருக்கும் இடைவெளி காலம் தான்
வாழ்க்கை என்பது. தாலாட்டு தூங்குவதற்கு பாடுவது. ஒப்பாரி நிரந்தரமாக தூங்கிய
பிறகு பாடுவது. தூக்கம் மரணத்தின் ஒத்திகை. மரணம் ஒரு நிரந்தர நித்திரை”. இந்த
விளக்கம் தாயின் இறுதிசடங்கிற்கு செல்லும் முருகன் மனதை மிகவும் தொட்டது. ஒரு.
பெரிய தத்துவத்தை மூன்று வரிகளில் அவர் சொன்னது அவனை சிந்திக்க வைத்தது. மறுபடியும்
பஸ் பயணம் தொடர, சில மணி நேரத்தில்
பூங்குளம் கிராமம் வந்து, அவன் குடிசை வாசலில் பலர்
கூடியிருப்பதையும் கண்டான். முருகன்
வந்ததும் எல்லோரும் அவனிடம் இரங்கலை விசாரிக்க, குடிசையின்
உள்ளே அஞ்சுகத்தின் உடலை பார்த்து கதறி அழுதான். அவன் வசதியான வாழ்க்கையின் ஆரம்பத்தை
கேட்க அவன் தாய் இல்லையே என்று ஏங்கினான். அப்பொழுது அங்கிருந்த டீ கடை ஒன்றில்
ஒலிபரப்பாகி கொண்டிருந்த அந்த பாட்டு, அஞ்சுகம் வாழ்ந்த
வாழ்க்கையின் தொகுப்பையும், அவளுடைய இறுதி சடங்குகளை முருகன்
சித்தரிப்பதை போலவும் மிகவும் பொருத்தமாக
அமைந்து. இருந்தது ----
.
.
“குடிகார அப்பனுக்கு
அடிமாட வாக்கப்பட்டே
கோபுரமா நான் உசர
கொடுமையும் தாங்கிகிட்டே
அஞ்சு வட்டி பத்து வட்டி
அங்கி இங்கே கடன் பட்டே
அங்கி இங்கே கடன் பட்டே
அத்தனையும் நான் படிக்க
ஆயுசுக்கும் தாங்கி பிட்டே
பட்ட துன்பம் போதும்ன்னா
பாதியிலே உசிரை விட்டே,
பட்டு தொட்டி கட்டுற உனக்கு
பச்சை மூங்கில் வெட்ட விட்டே
ஆரிரரோ சொன்ன வாய்க்கு
அரிசு போட வைச்சுபிட்டே
பள்ளிகூடதுக்கு சுமந்த என்னை
குடம் உடைக்க வச்சுட்டே
பாலுட்டி என்னை வளர்த்த உனக்கு
பாலுத்த வந்திருக்கேன்"
Subscribe to:
Posts (Atom)





